2024 டிசம்பர் 27, 28, 29 ஆகிய திகதிகளில் இந்திய-இலங்கை சர்வதேச த்ரோபோல் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.
இதில் கலேவெல பாடசாலையான அல்புர்கான்.மு.மா.வி ஐ சேர்ந்த MHM.HAPSHAN என்ற மாணவன் இலங்கை த்ரோபோல் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது அல் புர்கான் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது Galewela Update சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கலேவெல அல்-புர்கான் பாடசாலை மாணவன் சாதனை !!!
Reviewed by Galewela Updates
on
October 17, 2024
Rating:
Reviewed by Galewela Updates
on
October 17, 2024
Rating:

No comments: